Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசத்தின் நன்மைக்காக எமது அரசியல் பயணம் தொடரும்; கந்தசாமி பிரபு

தேசத்தின் நன்மைக்காக எமது அரசியல் பயணம் தொடரும்; கந்தசாமி பிரபு

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி மீதும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் நன்றிகள் வழமான வாழ்க்கை தேசத்தின் நன்மைக்காகவும் மாவட்ட மக்களின் நன்மைக்காகவும் எங்கள் அரசியல் பயணம் தொடரும் என தேசிய மக்கள் சகதியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுய்ப்பட்ட கந்தசாமி பிரபு தெரிவித்தார்

நடந்து முடிந்த நாடாளுமன்ற 10 வது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட கட்சி 55498 வாக்குகளை பெற்று அதில் 14856 விருப்பு வாக்குகளை பெற்ற கட்சியின் மாவட்ட இணைப்பாளர் கந்தசாமி பிரபு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படடுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெருவத்தாட்சி அலுவருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் நேற்று வெள்ளிக்கிழமை (15) அறிவித்தார்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினரை வாக்கேண்ணும் மத்திய நிலையமான இந்து கல்லூரி வளாகத்தில் கட்சி ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மாவட்ட மக்கள் தெரிவு செய்துள்ளனர். என்னோடு இந்த தேர்தலில் வேட்பாளராக பயணித்த அனைத்து வேட்பாளருக்கும் நன்றிகள்.

ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்காவின் கீழ் ஒன்று சேருகின்ற அரசாங்கம் தான் இந்த அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதும் பணக்காரர்கள் இன்னும் பணக்காரராகாமல் ஏழைகள் இன்னும் ஏழைகளாக கூடாது என்பது எமது அடிப்படை கொள்கை. இந்த கொள்கையின் அடிப்படையில் மக்களின் நன்மைக்காகவும் எங்கள் அரசியல் பயணம் தொடரும்.

அதேவேளை தேசிய மக்கள் சகத்தி மீது நம்பிக்கை வைத்து ஜனாதிபதி அனுரா குமார தஜசாநாயக்கா மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து எமது உறவுகளுக்கும் தோழர் தோழிகளுக்கும் தோழனாக தொடர்ந்து பயணிப்பேன் என்றார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மன்னார் நகர சபை எல்லைக்குள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மாடுகளை அறுக்கும் கொல்களத்திற்கு சீல் வைப்பு
செய்திகள்

மன்னார் நகர சபை எல்லைக்குள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மாடுகளை அறுக்கும் கொல்களத்திற்கு சீல் வைப்பு

June 16, 2025
அறையில் ஏசி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்
உலக செய்திகள்

அறையில் ஏசி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

June 16, 2025
செயற்திறன் அற்ற அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் முன்வர வேண்டும்; சபாநாயகர் வலியுறுத்தல்
செய்திகள்

செயற்திறன் அற்ற அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் முன்வர வேண்டும்; சபாநாயகர் வலியுறுத்தல்

June 16, 2025
ஈரானின் தாக்குதலில் இன்று காலையும் ஒரு இலங்கையர் காயம்
உலக செய்திகள்

ஈரானின் தாக்குதலில் இன்று காலையும் ஒரு இலங்கையர் காயம்

June 16, 2025
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில் இன்று காலை தீ பரவல்
செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில் இன்று காலை தீ பரவல்

June 16, 2025
தமிழகம் கரூரில் கொலைசெய்துவிட்டு கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இலங்கை பெண்ணும் அவரது மகனும் கைது
உலக செய்திகள்

தமிழகம் கரூரில் கொலைசெய்துவிட்டு கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இலங்கை பெண்ணும் அவரது மகனும் கைது

June 16, 2025
Next Post
இந்திய அரச மருத்துவமனையில் தீ விபத்து; 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

இந்திய அரச மருத்துவமனையில் தீ விபத்து; 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.