Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னார் நகர சபை எல்லைக்குள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மாடுகளை அறுக்கும் கொல்களத்திற்கு சீல் வைப்பு

மன்னார் நகர சபை எல்லைக்குள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மாடுகளை அறுக்கும் கொல்களத்திற்கு சீல் வைப்பு

6 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாடுகளை அறுக்கும் கொள்களமொன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமை காரணமாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போதே குறித்த கொள்களத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

மன்னார் பள்ளிமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த கொள்களமானது பல வருடங்களாக சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய நிலையில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

குறிப்பாக மாடுகளை அறுக்கும் கொள்களமானது அசுத்தமாக காணப்பட்டமை, உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமை, விலங்கு கழிவுகள் சுற்றுப்பகுதிகளில் காணப்பட்டமை, கழிவு நீர் தேங்கி காணப்பட்டமை, அரச அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாமை போன்ற பல்வேறு குறைபாடுகளின் அடிப்படையில் குறித்த கொள்களத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மன்னார் நகரசபைக்கு பல இலட்சம் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும் மக்களின் சுகாதார வசதிகளை கருத்திற் கொண்டு நகரசபையும் குறித்த சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“கோவிந்தன் கருணாகரத்திற்கு எங்களுடன் தனிப்பட்ட குரோதம்”; சாணக்கியன்
அரசியல்

“கோவிந்தன் கருணாகரத்திற்கு எங்களுடன் தனிப்பட்ட குரோதம்”; சாணக்கியன்

June 16, 2025
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு
செய்திகள்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து அரசின் முக்கிய அறிவிப்பு

June 16, 2025
விகாரையிலிருந்த புராதன முகமூடிகளை திருடிய தேரர் உட்பட மூவர் கைது
செய்திகள்

விகாரையிலிருந்த புராதன முகமூடிகளை திருடிய தேரர் உட்பட மூவர் கைது

June 16, 2025
இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு
உலக செய்திகள்

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

June 16, 2025
வெல்லவாய பொலிஸ் பிரிவில் கழிப்பறை கொமட்டை திருடியவர் கைது
செய்திகள்

வெல்லவாய பொலிஸ் பிரிவில் கழிப்பறை கொமட்டை திருடியவர் கைது

June 16, 2025
ஜனாதிபதி பொது மன்னிப்பு முறைகேடு; 28 சிறைச்சாலைகள் மீது குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொது மன்னிப்பு முறைகேடு; 28 சிறைச்சாலைகள் மீது குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை

June 16, 2025
Next Post
தாந்தாமலை முருகன் ஆலய நிர்வாகத்திற்குள் குழப்பம்; செயலாளர் மீது ஆலய பரிபாலனசபை தலைவர் குற்றச்சாட்டு

தாந்தாமலை முருகன் ஆலய நிர்வாகத்திற்குள் குழப்பம்; செயலாளர் மீது ஆலய பரிபாலனசபை தலைவர் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.