Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றவரின் எலும்புக்கூடுகள் மரத்தடியில் மீட்பு!

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றவரின் எலும்புக்கூடுகள் மரத்தடியில் மீட்பு!

2 years ago
in செய்திகள்

நோர்வூட் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நியூட்டன் தோட்டத்திலுள்ள மரத்தடியில் சிகிச்சைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு சென்ற நபரொருவரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மரத்தடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் ஹட்டன் டிக்கோயா மாணிக்ய வத்தை 3ஆம் கட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் (வயது 49) என உயிரிழந்தவரின் சகோதரரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மாதம் (24) காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்த தனது சகோதரன் சிகிச்சைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு சென்றதாகவும், அன்றைய தினம் முதல் தனது சகோதரர் காணாமல் போனதால் ஹட்டன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

மூன்றடி உயரமுள்ள வெட்டப்பட்ட யூகலிப்டஸ் மரத்தில் தொங்கிய சட்டையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் அவரது சகோதரனுடையது என இறந்தவரின் சகோதரர் அடையாளம் கண்டுள்ளார்.

இந்நிலையில் நியூட்டன் தோட்டத்தில் புல் வெட்டச் சென்ற நபர் ஒருவர் மரத்தின் அடியில் இருந்த எலும்புக் கூடுகளை கண்டு அட்டன் காவல்துறைக்கு அறிவித்துள்ளார்.

இந்த பின்னணியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் தொடர்பில் ஹட்டன் காவல்துறையினர் பல திணைக்களங்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது இயற்கை மரணமா, கொலையா அல்லது தற்கொலையா என ஹட்டன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு
செய்திகள்

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு

June 7, 2025
சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி
செய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

June 6, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

June 6, 2025
Next Post
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மருந்துகள் தரமற்றவை; குற்றச்சாட்டை நிராகரிக்கும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்!

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மருந்துகள் தரமற்றவை; குற்றச்சாட்டை நிராகரிக்கும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.