Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை!

ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைபயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனைசெய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் எச்சரித்துள்ளார்.

உலக நாடுகளில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள்
பற்றிய விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கவனத்தில் கொண்டு இது தொடர்பான விவாதக்
கூட்டங்களை ஐக்கிய நாடுகள் சபைகடந்த சில மாதங்களாகவே நடத்தி வருகிறது.

ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் பேசும்போது, “செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் சைபர் தாக்குதல்கள் ஏற்கெனவே ஐ.நா.வின் அமைதி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளைஇலக்காகக் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாதஅமைப்புகள் பயன்படுத்தும்போது,
நம்மால் கற்பனை செய்ய முடியாதஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும். இதில், உயிர் சேதங்களும்
ஏற்படும். செயற்கை நுண்ணறிவு – சாட்ஜிடிபி போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்படும் செய்திகள், உருவங்கள், படங்கள் தவறான தகவல் மற்றும் வெறுப்பை பரப்பி மனித செயல்பாடுகளில் பாதிப்பைஏற்படுத்தலாம் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஐந்து மாதங்களில் வாகன இறக்குமதி மூலம்136 பில்லியன் வருமானம் ஈட்டிய இலங்கை
செய்திகள்

ஐந்து மாதங்களில் வாகன இறக்குமதி மூலம்136 பில்லியன் வருமானம் ஈட்டிய இலங்கை

June 4, 2025
இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையிட அவசர தொலைபேசி இலக்கம்- 1954
செய்திகள்

இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையிட அவசர தொலைபேசி இலக்கம்- 1954

June 4, 2025
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு
செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு

June 4, 2025
ஆர்.சி.பி கிரிக்கெட் அணியின் வெற்றிகொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

ஆர்.சி.பி கிரிக்கெட் அணியின் வெற்றிகொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

June 4, 2025
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
செய்திகள்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

June 4, 2025
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; பிரதமர் ஹரிணி
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; பிரதமர் ஹரிணி

June 4, 2025
Next Post
1915 கலவரமும்; முஸ்லிம்-தமிழ்ப் பகைமைக்கு காரணமும்! (கட்டுரை)

1915 கலவரமும்; முஸ்லிம்-தமிழ்ப் பகைமைக்கு காரணமும்! (கட்டுரை)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.