Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்கப்பட்ட நிதி பற்றிய தகவல்கள்

ஜனாதிபதி நிதியிலிருந்து வழங்கப்பட்ட நிதி பற்றிய தகவல்கள்

6 months ago
in அரசியல், செய்திகள்

நிதி ஆதாரத்தில் நலிவடைந்தோருக்காக ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி நிதியிலிருந்து உதவியை பெற்ற அரசியல்வாதிகளிடம் இருந்து அதனை திரும்பப் பெறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமையில் உள்ளவர்களை காட்டிலும் அரசியல்வாதிகளே கடந்த சில ஆண்டுகளில் இந்த நிதியில் இருந்து அதிக பணத்தை பெற்றுள்ளதாக வெளியான தகவலை அடுதது, இது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1978 ஆம் ஆண்டின் 7ஆம் எண் நாடாளுமன்றச் சட்டத்தின்படி, ஜனாதிபதி நிதியானது, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் காலத்தில் நன்கொடையாக வழங்கப்பட்ட 237,120 ரூபாய் ஆரம்ப மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தின்படி, இந்த நிதியத்துக்கு, லொத்தர் சபை மற்றும் பொது நன்கொடைகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் இதன் கணக்குகள் ஆண்டுதோறும் கணக்காய்வாளரின் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

வறுமை நிவாரணம், கல்வி மற்றும் மதத்தின் முன்னேற்றம், தேசிய சேவையை அங்கீகரித்தல் மற்றும் பொருத்தமானதாகக் கருதப்படும் பிற பொது நல நடவடிக்கைகள் ஆகியவை இந்த நிதியத்தின் முதன்மை நோக்கங்களாக உள்ளன.

அத்துடன், இந்த நிதியம் மருத்துவ உதவி, வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மாணவர்களுக்கான உதவித்தொகைகள் மற்றும் மத மற்றும் கலாசார முயற்சிகளுக்கான மானியங்கள் போன்ற பல செயல்பாடுகளுக்கும் நிதியுதவியை வழங்குகிறது.

எனினும், நிதி வழங்கப்பட்டவுடன் அதைத் திரும்ப வழங்குவதற்கோ அல்லது மீட்டெடுப்பதற்கோ சட்டம் தெளிவான வழிமுறையை இந்த நிதியம் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
கோழி முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படாது; அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்

கோழி முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படாது; அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.