நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு எதிராக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.








