Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணிலுடனான சந்திப்பில் இந்தியாவின் நிலைப்பாடு; பொலிஸ் அதிகாரங்கள் குறித்து தனித்து முடிவெடுக்க முடியாதாம்!

ரணிலுடனான சந்திப்பில் இந்தியாவின் நிலைப்பாடு; பொலிஸ் அதிகாரங்கள் குறித்து தனித்து முடிவெடுக்க முடியாதாம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் தன்னால் தனித்து முடிவெடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவுக்கு தெளிவுபடுத்தினார் என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

இந்திய விஜயத்தை முடித்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை
தூதுக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினர்.இந்நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுலாக்கவேண்டும் என்பதே இந்தியா வின் நிலைப்பாடாக உள்ளது, இது விடயத்தை இந்தியா எவ்வாறு அணுகும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக் கையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு கூறினார்.

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தன்னால் தனித்து முடிவெடுக்க முடியாது, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப் படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிகாரம்தவிர ஏனையவற்றை அமுல்படுத்துவதற்கான எதிர்பார்ப்பு உள்ளது.” எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு எதிர் வரும் 26 ஆம் திகதிக்கு முன்னதாக
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வ கட்சிக் கூட்டத்தை கூட்டவுள்ளார் என தெரியவருகின்றது.

தொடர்புடையசெய்திகள்

துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்
உலக செய்திகள்

துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்

May 15, 2025
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும்; ஜனாதிபதி
செய்திகள்

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும்; ஜனாதிபதி

May 15, 2025
இரு மாணவர்களிடையே கை கலப்பில் முடிந்த காதல் பிரச்சனை; திருமலையில் சம்பவம்
செய்திகள்

இரு மாணவர்களிடையே கை கலப்பில் முடிந்த காதல் பிரச்சனை; திருமலையில் சம்பவம்

May 15, 2025
அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
செய்திகள்

அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 15, 2025
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது

May 15, 2025
எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு
செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிப்பு

May 15, 2025
Next Post
ஜனாதிபதி தேர்தல் நடாத்த எவ்வளவு நிதி தேவைப்படும் என்று அறிக்கை கேட்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி தேர்தல் நடாத்த எவ்வளவு நிதி தேவைப்படும் என்று அறிக்கை கேட்கிறார் ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.