Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேருந்துகளில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு மூன்று மாத கால அவகாசம்

பேருந்துகளில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு மூன்று மாத கால அவகாசம்

5 months ago
in செய்திகள்

பேருந்துகளில் உள்ள தேவையற்ற உபகரணங்களை அகற்றுவதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களுக்கு இடையில் இன்று (8) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் கூறுகையில், ஒரு நாட்டின் வீதி – ஒழுக்கம் என்பது அந்நாட்டின் நிலையை அளவிடும் அளவுகோலாகும். இதன்படி, அரசியல் தலையீடுகள் இன்றி வீதி ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு தற்போதுள்ள சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதில் பொலிஸ் மா அதிபர் புள்ளிவிபரங்களை சமர்ப்பித்து, இந்த நடவடிக்கைகளினால் நாளொன்றுக்கு 4 அல்லது 5 பேர் உயிரிழக்கும் விபத்துக்கள் குறைவடைந்துள்ளதுடன், ஏனைய விபத்துக்களும் கணிசமாகக் குறைந்துள்ளன என தெரிவித்தள்ளார்.

இக்கலந்துரையாடலில், வாகனங்களின் அலங்காரப் பாகங்களை அகற்றுவதற்கு அல்லது சட்டப்பூர்வமாக்குவதற்கு இரண்டு வார கால அவகாசம் போதாது என பேருந்து சங்கங்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

எனவே, மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதற்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர், இந்த நிறுவல்கள் விபத்துக்களை ஏற்படுத்தினால் அல்லது விபத்துக்களின் தன்மையை அதிகரித்தால், பொலிஸாரால் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இருப்பினும், அத்தகைய சாதனங்கள் இல்லை என்றால், அவை சட்டபூர்வமாக வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் சேர்க்கப்படலாம் அல்லது அவற்றை அகற்றிவிட்டு சட்டத்திற்கு இணங்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படலாம்.

அதேவேளை, இக்கலந்துரையாடலில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை பேருந்தில் ஏற்றி பேருந்து சாரதிகள் செய்யும் குற்றங்கள் தொடர்பில் முடிந்தவரை நடவடிக்கை எடுக்குமாறு பேருந்து சங்கங்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதன்படி, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
Next Post
பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் என் அமுலில் உள்ளது; எதிர்க்கட்சி

பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் என் அமுலில் உள்ளது; எதிர்க்கட்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.