Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நேற்றைய ஹர்த்தாலுடனான போராட்டம்; முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்!

நேற்றைய ஹர்த்தாலுடனான போராட்டம்; முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

செம்மணியில் ஆரம்பித்து கொக்குதொடுவாய் வரை நீண்டு செல்லும் மனிதப் புதைகுழிகள் யாவும் சர்வதேசத்தினுடைய கண்காணிப்பிலே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்படி கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

மேலும் கூறுகையில்,முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோர கிராமமான கொக்குதொடுவாய் பிரதேசத்தில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி 131 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இப்படுகொலைக்கு பின்னர் அந்தப் பிரதேசங்களில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்களிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டு இறுதி யுத்தத்தின் பின்னர் 28வருடங்களுக்கு பின்னர் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டதன் இறுதிக் கட்டத்திலேயே அந்த மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆனால் குறித்த பிரதேசம் இராணுவத்தினருடைய முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இந்த புதைகுழிகள் உருவாகி இருக்க வேண்டும்.

வடக்கிலே வடக்கு கிழக்கிலே பல்வேறு இடங்களிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ளனர்.

செம்மணியில் ஆரம்பித்த மனித புதைகுழியானது இன்று கொக்குதொடுவாய் வரை நீண்டு செல்கின்றது.

ஆகவே இவ்வாறான மனிதப் புதைகுழிகள் யாவும் ஒரு சர்வதேச கண்காணிப்பில் கீழ் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறித்த அமைப்பினால் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்
செய்திகள்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
Next Post
அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை பயணம்; இதுவே காரணம்!

அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை பயணம்; இதுவே காரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.