Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதி நிறுவனங்கள் மூலம் பெருமளவிலான நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சிவில் புலனாய்வு முன்னணியின் அழைப்பாளர் சஞ்சய மஹவத்த குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும் நிறுவனங்களில் பெருந்தொகை நிதி மோசடி செய்யப்பட்டுள்ள போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி இதுவரை எவ்வித நீதியையும் நிலைநாட்டவில்லை,

பொதுமக்கள் எவ்வளவு தொகையை வைப்பு செய்திருந்தாலும், மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்குட்பட்ட நிறுவனமொன்று முடங்கும்போது பாதிக்கப்பட்ட வைப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 11 லட்சம் ரூபா மட்டுமே இழப்பீடாகக் கிடைப்பதாக சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழலில் நாட்டில் புதியதொரு வணிக வேளாண்மைப் புரட்சி ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் காரணமாக முதலீட்டாளர்கள் எவரும் இனி வங்கிகளை நாடிச் செல்வதில்லை என்றும், மாறாக முதலீட்டாளர்கள் நேரடியாகவே விவசாயிகளுடன் இணைந்து ஒரு புதிய தொழில்முனைவுச் சமூகத்தைக் கட்டியெழுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

இதன் விளைவாக வங்கிகளால் இனி தங்களது நிதி மாஃபியாவை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மாற்றம் காரணமாகவே மத்திய வங்கியின் ஆளுநர் தற்பொழுது கடும் அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewspoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
Next Post
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.