Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

சமூக ஆர்வலரான லவகுமாரை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத ஒழிப்பு பிரிவு

4 months ago
in செய்திகள்

கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் விமலசேன லவகுமாரை நாளையத்தினம் (20) காலை 9 மணியளவில் வாக்குமூலம் ஒன்றை வழங்க மட்டு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சமூக ஆர்வலரான விமலசேன லவகுமார் தெரிவிக்கையில்,

கடந்த 2021.05.18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்த பொழுது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 06 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டேன்.

2021.12.08 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டு, 2022.03.25 ஆம் திகதி சட்டமா அதிபரிடத்திலிருந்து வந்த அலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கிலிருந்து விடுதலையானேன்.

இவற்றையும் கடந்து சென்றவருடமும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்.

இந்தநிலையில் இன்று மீண்டும் வாழைச்சேனை பொலிஸாரினால் (2025.02.20) நாளை மட்டக்களப்பு பயங்கரவாத ஒழிப்பு பிரிவில் வாக்குமூலம் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளேன்.

அரசாங்கங்கள் மாறிக்கொண்டு செல்கின்றது, நாட்டின் ஜனாதிபதிகள் மாறுகின்றனர். இருந்தும் நாங்கள் அமைதியாக வாழ்ந்தாலும் எங்களை அச்சுறுத்தும் வண்ணம் செயற்படும் இவர்களின் செயற்பாடுகள் மட்டும் இன்னும் மாறவில்லை என மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கருக்கலைப்பு மாத்திரையை கண்டுபிடித்த விஞ்ஞானி எமிலி பவுலியூ தனது 98 வயதில் காலமானார்
செய்திகள்

கருக்கலைப்பு மாத்திரையை கண்டுபிடித்த விஞ்ஞானி எமிலி பவுலியூ தனது 98 வயதில் காலமானார்

June 5, 2025
கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயிலில் மோதியதில் தம்பதியினர் உயிரிழப்பு
செய்திகள்

கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயிலில் மோதியதில் தம்பதியினர் உயிரிழப்பு

June 5, 2025
மட்டக்களப்பு மாவட்ட புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக சுனில் ஹந்துநெத்தி நியமனம்
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக சுனில் ஹந்துநெத்தி நியமனம்

June 5, 2025
அமெரிக்காவில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் பேசிய இந்திய வம்சாவளி மாணவி; விழாவில் பங்கேற்கத் தடை
செய்திகள்

அமெரிக்காவில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் பேசிய இந்திய வம்சாவளி மாணவி; விழாவில் பங்கேற்கத் தடை

June 5, 2025
ஐந்து மாடி கட்டிடம் ஒன்றின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் பலி
செய்திகள்

ஐந்து மாடி கட்டிடம் ஒன்றின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் பலி

June 5, 2025
சஜித் தலைவராக இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும்; ரவூப் ஹக்கீம்
அரசியல்

சஜித் தலைவராக இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும்; ரவூப் ஹக்கீம்

June 5, 2025
Next Post
“ஊடகங்களிடம் பேச வேண்டாம்”; கட்சி கூறியதாக ஊடகங்களிடம் தெரிவித்த NPP எம்.பி

"ஊடகங்களிடம் பேச வேண்டாம்"; கட்சி கூறியதாக ஊடகங்களிடம் தெரிவித்த NPP எம்.பி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.