நியூயோர்க்கின் ஹட்சன் ஆற்றில் ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது ஆறு பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று பெரியவர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது.

அதன்போது, கட்டுகஸ்தோட்டைக்கு அருகில் கடமையாற்றி வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது உயிரைப் பற்றி சிந்திக்காமல் ஆற்றில் குதித்து யுவதியை காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.