Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுவர்களிடையே டெங்கு, சிக்குன்குனியா மற்றும் இன்ஃப்ளுயன்ஸா நோய்கள் பரவி வருவதாக எச்சரிக்கை

சிறுவர்களிடையே டெங்கு, சிக்குன்குனியா மற்றும் இன்ஃப்ளுயன்ஸா நோய்கள் பரவி வருவதாக எச்சரிக்கை

2 days ago
in செய்திகள்

அண்மைய காலங்களாக சிறுவர்களிடையே டெங்கு, சிக்குன்குனியா மற்றும் இன்ஃப்ளுயன்ஸா போன்ற நோய்கள் அதிகளவு பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை (LRH) விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாவது,

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நுளம்புகளால் பரவும் நோய்கள் அதிகரிப்பதற்கு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அமைந்துள்ளது.

நுளம்புகள் பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் அறிகுறிகளைக் கொண்ட சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோய் ஆபத்தானதாக இருப்பதோடு, சிக்குன்குனியா பெரும்பாலும் நோயாளிகளுக்கு பல மாதங்களாக நீடிக்கும் நீண்டகால மூட்டு வலியால் அவதிப்பட வைக்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு சிக்குன்குனியா கடும் உடல்நல பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுகள் வயிற்றிலுள்ள சிசுவை பாதிக்கக்கூடும்.

நுளம்புகளால் பரவும் நோய்களுக்கு மேலதிகமாக, சிறுவர்களிடையே இன்ஃப்ளுயன்ஸா நோய்கள் வேகமாகப் பரவி வருகிறது. பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் விழிப்புடன் இருப்பதோடு, சரியான நேரத்தில் வைத்திய உதவியை நாட வேண்டும். நோய் பரவலைத் தடுக்க சரியான முறையில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

வானிலை மற்றும் பருவகால மாற்றங்களுடன் தொடர்புடைய தொற்று நோய்களின் சிறுவர்களிடையே அதிகரித்து வருவதால் பொது விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மருத்துவ சமூகம் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

Tags: BatticaloaBattinaathamnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மனைவியின் கழுத்தை அறுத்து தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்; முல்லைத்தீவில் சம்பவம்
செய்திகள்

மனைவியின் கழுத்தை அறுத்து தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்; முல்லைத்தீவில் சம்பவம்

June 3, 2025
அகதிகள் தொடர்பில் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம்; சுமந்திரன்
செய்திகள்

அகதிகள் தொடர்பில் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம்; சுமந்திரன்

June 3, 2025
கருணைக்கொலை செய்வதை அனுமதிக்கும் மசோதா பிரான்ஸில் நிறைவேற்றம்
உலக செய்திகள்

கருணைக்கொலை செய்வதை அனுமதிக்கும் மசோதா பிரான்ஸில் நிறைவேற்றம்

June 3, 2025
யாழில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது
செய்திகள்

யாழில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

June 3, 2025
அரச வாகன விற்பனை தொடர்பில் தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வடமத்திய மாகாண சபை
செய்திகள்

அரச வாகன விற்பனை தொடர்பில் தயாசிறி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் வடமத்திய மாகாண சபை

June 3, 2025
நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்; அருண் ஹேமசந்திர
செய்திகள்

நாடு திரும்பும் அகதிகளை கௌரவமான முறையில் நடத்தப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்; அருண் ஹேமசந்திர

June 3, 2025
Next Post
கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் ஆணையாளருக்கு மாற்றம்

கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் ஆணையாளருக்கு மாற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.