Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலை மாணவன் தற்கொலை தொடர்பில் ஐவரிடம் வாக்குமூலம் பதிவு

பல்கலை மாணவன் தற்கொலை தொடர்பில் ஐவரிடம் வாக்குமூலம் பதிவு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழு சமனலவேவ பொலிஸார் அளித்த முறைப்பாடின் அடிப்படையில் இவ்வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

பிரதான சந்தேக நபர் உட்பட 16 பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பொலிஸில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சரித் என்ற மாணவன் கடந்த 29ஆம் திகதி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் புஸ்ஸல்லாவை பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

மேலும், முறைப்பாடுகள் குறித்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். அதன்படி, சமனலவெவ பொலிஸாரின் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடின் பேரில், 5 பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
பிலிப்பைன்ஸில் பஸ் விபத்து; 10 பேர் பலி

பிலிப்பைன்ஸில் பஸ் விபத்து; 10 பேர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.