கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது இன்று (06) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக சீதுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.