Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் முஸ்லிம்கள் படுகொலை; 33 வருட நிறைவுநாள் அனுஷ்டிப்பு!

ஏறாவூர் முஸ்லிம்கள் படுகொலை; 33 வருட நிறைவுநாள் அனுஷ்டிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் 121 முஸ்லிம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 33 வருட நிறைவுநாள் நேற்று முன்தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏறாவூர் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைகள், உணவகங்கள்மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. எனினும் பிரதான வீதிப்போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. சுகதாக்கள் பேரவையின் தலைமையில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து நினைவு நாள் அனுஷ்டிப்பிற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நூறுஸ்ஸலாம் பள்ளிவாயலில் புனிதகுர்ஆன் பாராயணம் செய்யப்பட்டு விசேட பிரார்த்தனையும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உலமாக்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள்பலரும் பிரசன்னமாயிருந்தனர். சுதாக்கள் பூங்காவிலிருந்து அமை திப்பேரணியொன்று ஆரம்பமாகி பள்ளிவாயல் வீதி மற்றும் பிரதானவீதி ஆகிய பாதைகள் ஊடாக இப்பேரணி நகர சபையை அடைந்தது. அங்கு ஜனாதிபதிக்கான மகஜர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கபட்டது. 1990 ஆகஸ்ட் 12 ஆம் திகதியன்று இரவு ஏறாவூரில் வீடுகளில் தூக்கத்திலிருந்த பெண்கள் குழந்தைகள் வயோதிபர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 121 பேர் எல்ரீரீஈ யினரால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
Next Post
இலங்கையில் வைத்தியருக்கு தட்டுப்பாடு; வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் நிலை!

இலங்கையில் வைத்தியருக்கு தட்டுப்பாடு; வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் நிலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.