மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தமது சொத்தில் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் சுகாதார, கல்விச் சேவைகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சுகாதாரம், கல்வி முன்னேற்றம் முதலியவற்றின் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு நாடும் செழிப்பை நோக்கிச் செல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு மூலம் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும் வழிகளைச் சிந்திக்கும்படி அவர் இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.
எத்தியோபியாவில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகத்தில் அவர் அந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் இந்த தொகை கிட்டத்தட்ட 200 பில்லியன் டொலர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ள