Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி – பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

காத்தான்குடி – பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிராமிய பாலங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி – பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மழைகாலங்களில் காத்தான்குடி ரிஸ்வி நகர் பிரதேசத்தில் ஒன்றுசேரும் வெள்ள நீர் வடிகால் வாயிலாக கடலை சென்றடைவதற்காக பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை கடந்த 2021 ஆம் ஆண்டு பெதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமதினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக குறித்த பால நிர்மாணத்திற்கான செலவு மதிப்பீட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவினால் குறித்த பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

தற்பொழுது சுற்றாடல் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமாகிய ஹாபிஸ் நசீரின் அஹமடின் தலையீட்டினால் குறித்த பால நிர்மாணப்பணிகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர்கள், சுற்றாடல் அமைச்சரின் பிரத்தியோக செயலாளர், பிரதேச மீனவர் அமைப்புக்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் குழு குறித்த இடத்தினை நேற்று (16) பார்வையிட்டனர்.

இப்பாலம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் இப்பிரதேச மீன்பிடித்துறை பெரும் நன்மை அடையவுள்ளதுடன், காத்தாங்குடி பிரதேசத்தில் தற்போது உருவாகிவரும் வரும் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு மிகுந்த பங்களிப்புமிக்கதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மீதான நிதி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மீதான நிதி முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

June 18, 2025
45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் நடந்து சென்று சாதனை படைக்க முயற்சி
செய்திகள்

45 நாட்களில் 4000 கிலோ மீட்டர் நடந்து சென்று சாதனை படைக்க முயற்சி

June 18, 2025
ஜனாதிபதி செயலகத்தில் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு
அரசியல்

ஜனாதிபதி செயலகத்தில் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு

June 17, 2025
ஈரானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தற்காலிகமாக வெளியேற்றம்
உலக செய்திகள்

ஈரானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தற்காலிகமாக வெளியேற்றம்

June 17, 2025
முல்லைத்தீவில் இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விஷேட சோதனை நடவடிக்கையில் பொலிஸார்
செய்திகள்

முல்லைத்தீவில் இரு கடைகள் தீயில் எரிந்து நாசம்; விஷேட சோதனை நடவடிக்கையில் பொலிஸார்

June 17, 2025
கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் நியமனம்
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் நியமனம்

June 18, 2025
Next Post
சித்த மருத்துவ அலகு பீடம் தரமுயர்த்தல்; அங்குரார்ப்பண நிகழ்வு நாளை!

சித்த மருத்துவ அலகு பீடம் தரமுயர்த்தல்; அங்குரார்ப்பண நிகழ்வு நாளை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.