Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையர்கள் மூவர் இந்தியாவில் மத்திய குற்றப்பிரிவினரால் கைது!

இலங்கையர்கள் மூவர் இந்தியாவில் மத்திய குற்றப்பிரிவினரால் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த மூன்று இலங்கையர்களை பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) கைது செய்துள்ளது.

இவர்கள் மூவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சாத்தியமான தொடர்புகள் இருப்பதாகவும் பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபர்களுக்கு இலங்கை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சிசிபி அதிகாரிகள் கண்டுபிடித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேநேரம், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீது இலங்கையில் கொலை வழக்குகள் மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு எதிராக தற்சமயம் வெளிநாட்டினர் சட்டம் பிரிவுகள் 14,14(c) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 109,1208,212 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி
உலக செய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி

June 10, 2025
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்
செய்திகள்

யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்

June 9, 2025
கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
செய்திகள்

கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

June 9, 2025
நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்
உலக செய்திகள்

நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

June 9, 2025
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்
செய்திகள்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்

June 9, 2025
வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு
செய்திகள்

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

June 9, 2025
Next Post
அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை; விவசாயத்துறை அமைச்சர்!

அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை; விவசாயத்துறை அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.