காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் ஐந்தாவது நிகழ்வு 2025ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.
“புவி வெப்பமடைதலில் இருந்து விடுதலை பெறுவோம்” எனும் தொனிப்பொருளில் நடந்த போட்டியில் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை பாடசாலை அதிபர் திரு. என்.எம்.எம்.றஹீம் தலைமையிலேயே நடத்தியார்.
காரிகை கலை இலக்கிய மன்றத்தின் ஸ்தாபக தலைவி ஜாஹிதா ஜலால்தீன் மற்றும் பாடசாலை ஆசிரிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.













