Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

8 months ago
in செய்திகள்

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை மற்றும் கல்முனைக்குடி பகுதிகளில் இரண்டு சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (05) இரவு இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பெரிய நீலாவணை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 36 வயதுடைய நபர் ஒருவரிடம் இருந்து 760 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டது.

குறித்த நபர் வீ.சி. வீதியைச் சேர்ந்தவர் எனவும், இதற்கு முன்பும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேபோல், கல்முனைக்குடி 3ஆம் பிரிவு கடற்கரை வீதியில் உள்ள பள்ளிவாசல் அருகே 27 வயதுடைய இனிப்பு வியாபாரி போன்று நடமாடிய நபர் ஒருவரும் 1,800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கை, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஜி. சமந்த டி சில்வா அவர்களின் பணிப்புரைக்கமையவும், அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.பி.கே.டி. ரத்னவீர மற்றும் மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.என். குலதுங்க ஆகியோரின் வழிகாட்டலின்படியும் முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. இஹலகே தலைமையிலான அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

கைதான இருவரும் விசாரணைகளுக்குப் பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்வுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

June 11, 2026
அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

June 11, 2026
உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

June 11, 2026
கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!
செய்திகள்

கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு!

June 11, 2026
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு
செய்திகள்

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போல் பயம்காட்டி பணம் பறித்த குழு

June 11, 2026
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
செய்திகள்

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

June 11, 2026
Next Post
இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் 772 புதிய வீடுளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்தில் 772 புதிய வீடுளை திறந்து வைத்தார் ஸ்டாலின்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.