Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுவோரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுவோரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடாத்தவிருந்த மத நிகழ்வொன்றை நிறுத்துமாறு கோரியும் மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுவோரைக் கண்டித்தும் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இன்று மாலை 3.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ க.லோகநாதன் குருக்கள் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்ககப்பட்டது.

இதன்போது இந்து மதத்தையும் தெய்வங்களையும் சமூகவலைத் தளங்கள் ஊடாக இழிவுபடுத்துவதை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் கிறிஸ்வத தேவஆராதனை நிகழ்வு வழங்குவதற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இதன்போது சில கிறிஸ்தவ மத போதகர்களினால் இந்து மதம் தொடர்பாக தரக்குறைவான இழிவுபடுத்தும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் அவை பரப்பப்படுவதாகவும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கண்டித்தே இந்து குருமார்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சில குழுவினரால் மதமாற்ற நடவடிக்கை இடம் பெறுவதாகவும் இதை உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்து தெய்வங்களை இழிவு படுத்தியவர்களை உடனே கைது செய், கட்டாய மதமாற்றத்தை உடன் நிறுத்து, மத ஒற்றுமையை சீர்குலைக்காதே என பல வாசகங்களுடன் போராட்டத்தை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்
அரசியல்

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்

June 4, 2026
மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!
காணொளிகள்

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

June 4, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியர்களுக்கு செயலமர்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியர்களுக்கு செயலமர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.