Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அச்சுறுத்தும் நிபா வைரஸ்; இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்கும் பணிகள் ஆரம்பம் !

அச்சுறுத்தும் நிபா வைரஸ்; இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்கும் பணிகள் ஆரம்பம் !

3 years ago
in செய்திகள்

நிபா வைரஸ் தொற்று இலங்கைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக உரிய நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கால்நடை உற்பத்தி
மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலா
வவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பேராதனையில் உள்ள சுகாதாரத் திணைக்கள அலுவலகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அங்கு நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவின் பல பகுதிகளிலும் கொடிய நிபா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் பல
நாடுகளுக்கு இதுதொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கால்நடை உற்பத்தித் தொழிலைப் பாதுகாப்பதற்கும் பொதுச் சுகாதாரத்துக்கும்
மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் ஆய்வுகளை மேற்கொண்டார்.

நாட்டில் கால்நடை உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.இதன்போது கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம்
ஹேமலி கொத்தலாவ, இந்த நோய் இலங்கைக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் மிகக்குவாகவே உள்ளது.

குறிப்பாக பன்றிகளால் இந்நோய் பரவக் கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாட்டில் உள்ள பன்றிகள் வளர்க்கப்படும் இடங்களில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும்
உத்தரவுகளை சுகாதார திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.இதேவேளை, பறவைக்
காய்ச்சல் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது போல், நிபாவைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடையசெய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
Next Post
விவசாயிகளுக்கு இரசாயன உரம் இலவசமாக வழங்கப்படும்; மகிந்த அமரவீர உறுதி!

மானியம் வேண்டாமென்றால் நெற்கொள்வனவை மேற்கொள்ளலாம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.