Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விவசாயிகளுக்கு இரசாயன உரம் இலவசமாக வழங்கப்படும்; மகிந்த அமரவீர உறுதி!

மானியம் வேண்டாமென்றால் நெற்கொள்வனவை மேற்கொள்ளலாம்!

3 years ago
in செய்திகள்

பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் மானியம் தேவையற்றது என விவசாய அமைப்புகள் அறிவிக்குமாயின், அந்த பணத்தின் மூலம் நெற் கொள்வனவை
மேற்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தேசிய கூட்டு விவசாயிகள் சங்கத்தினருக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த
அமரவீரவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அரசாங்கம் வழங்குகின்ற உர மானியம் தேவை யற்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு விரும்பு
வதாக குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பெரும்போகத்திற்கான உரங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம்ஏற்கனவே 12 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வறட்சி, மழை மற்றும் படைப்புழு தாக்கத்தினால் இதுவரையில் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில்மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், பெரும்போகமும்
தோல்வியடைந்தால், உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், நாட்டில் உள்ள அரிசி கையிருப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை போதுமானது என விவசாய அமைச்சு குறிப்பிட்டிருந் தது. எனவே எதிர்வரும் பெரும் போக அறுவடை மிக முக்கிய மானது என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க குறிப்பிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
சமுர்த்தி- வங்கி மோசடிகளினால் இதுவரை 23 கோடி ரூபாய்க்கும் அதிகமான நட்டம்!

சமுர்த்தி- வங்கி மோசடிகளினால் இதுவரை 23 கோடி ரூபாய்க்கும் அதிகமான நட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.