Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டாம்; மைத்திரியை போல் பல்டி அடித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டாம்; மைத்திரியை போல் பல்டி அடித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்குச் செல்ல வேண்டிய தேவை எமக்கில்லை என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச விசாரணை ஒன்றே வழி என்று வலியுறுத்தி வந்த அவர் திடீரென இப்படி தலைகீழாக மாற்றிப் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்பிலிப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற சென்-மைக்கல் ஆலயத்தின் பொன் விழாவில் பற்கேற்றதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மைகளைக் கண்டறிவதற்கு நேர்மையான அதிகாரிகள் குழாம் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும். குறிப்பாக அரசியல் அழுத்தங்களற்ற வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அரசியல் தலைவர்கள் தமக்கு தேவையானவர்களை பாதுகாக்காது. வெளிப்படைத்தன்மையுடன் உண்மைகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு குற்றவாளிகளை வெளிப்படுத்தவதற்காக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்தச் செயற்பாட்டில் எந்த விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்காது முறையான முயற்சிகளை முன்னெடுக்கின்ற போது எமக்கு சர்வதேச விசாரணைக்கு செல்ல வேண்டிய தேவை கிடையாது -என்றார்.

முன்னதாக. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி உள்நாட்டில் கிடைக்காத காரணத்தால் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வந்தார்.

அதேசமயம் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!

August 1, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
செய்திகள்

2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

August 1, 2026
யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
Next Post
மட்டக்களப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

மட்டக்களப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.