Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டாம்; மைத்திரியை போல் பல்டி அடித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டாம்; மைத்திரியை போல் பல்டி அடித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்குச் செல்ல வேண்டிய தேவை எமக்கில்லை என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச விசாரணை ஒன்றே வழி என்று வலியுறுத்தி வந்த அவர் திடீரென இப்படி தலைகீழாக மாற்றிப் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்பிலிப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற சென்-மைக்கல் ஆலயத்தின் பொன் விழாவில் பற்கேற்றதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மைகளைக் கண்டறிவதற்கு நேர்மையான அதிகாரிகள் குழாம் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும். குறிப்பாக அரசியல் அழுத்தங்களற்ற வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அரசியல் தலைவர்கள் தமக்கு தேவையானவர்களை பாதுகாக்காது. வெளிப்படைத்தன்மையுடன் உண்மைகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு குற்றவாளிகளை வெளிப்படுத்தவதற்காக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்தச் செயற்பாட்டில் எந்த விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்காது முறையான முயற்சிகளை முன்னெடுக்கின்ற போது எமக்கு சர்வதேச விசாரணைக்கு செல்ல வேண்டிய தேவை கிடையாது -என்றார்.

முன்னதாக. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி உள்நாட்டில் கிடைக்காத காரணத்தால் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வந்தார்.

அதேசமயம் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
Next Post
மட்டக்களப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

மட்டக்களப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.