Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவின் ராஜதந்திரிகளை மீள அழைத்துள்ள இந்தியா!

கனடாவின் ராஜதந்திரிகளை மீள அழைத்துள்ள இந்தியா!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவில் கடமையாற்றி வரும் சுமார் 41 ராஜதந்திரிகளை எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னதாக மீளவும் அழைத்துக் கொள்ளுமாறு இந்திய அரசாங்கம் கோரியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றது.

அண்மையில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 45 வயதான ஹார்தீப் சிங் நிஜார் என்ற மத தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் இந்திய முகவர்கள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் இந்த குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை உக்கிரமடைந்துள்ளது.

குறித்த ராஜதந்திரிகளை எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னதாக அழைக்க தவறினால் அவர்களுக்கு ராஜதந்திர வரப்பிரசாதங்கள் தொடர்ந்தும் வழங்கப்படாது என இந்தியா எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் சுமார் 62 கனடிய ராஜதந்திரிகள் கடமையாற்றி வரும் நிலையில் இவர்களில் 41 பேரை மீளு அழைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே முக்கிய இந்திய ராஜதந்திரிகள் சிலரை கனடா திருப்பி அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

June 9, 2025
பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
செய்திகள்

பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

June 9, 2025
பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்
செய்திகள்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

June 9, 2025
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு
செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

June 9, 2025
323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்
செய்திகள்

323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்

June 9, 2025
கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

June 9, 2025
Next Post
இன்றைய வானிலை குறித்த அறிவித்தல்!

இன்றைய வானிலை குறித்த அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.