Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும்,மொனராகலை நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமார தலைமையில் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நேற்று (10) இடம் பெற்றது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பிலுள்ள இலங்கையர்களின் 213 பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டது.

ஐந்தாம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், பொது சாதாரணதர பரீட்சையில் ஒன்பது பாடத்திலும் சித்தி பெற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு என அனைவருக்கும் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார அசாதாரண சூழ்நிலையில் எமது நாட்டுக்கு அந்தியசெலவானியை பெற்றுத்தரும் வீரர்களின் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதில் பெறுமை அடைவதாக தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி. விமலவீர, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், அமைச்சின் பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அதேசமயம் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் காசோலையை அருகிலுள்ள இலங்கை வங்கியில், பிறப்புச் சான்றிதழை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் எனவும்,இக் காசோலையை ஒரு வாரத்திற்குள் வைப்பிலிடும் படியும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
வரி நிலுவை செலுத்தாத மதுபானசாலைகளுக்கு எச்சரிக்கை!

வரி நிலுவை செலுத்தாத மதுபானசாலைகளுக்கு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.