Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவட்டத்தில் ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யத் திட்டம்; நகர அபிவிருத்தி அமைச்சு அறிவிப்பு!

மாவட்டத்தில் ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யத் திட்டம்; நகர அபிவிருத்தி அமைச்சு அறிவிப்பு!

3 years ago
in செய்திகள்

நகர அபிவிருத்தி அதிகார சபை தனியார் துறையின் பங்களிப்புடன் தனது வருமானத்தை கவனமாக நிர்வகித்து, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்துக்கு அரசாங் கத்தின் நிதி பயன்படுத்தப்படாது என்றும், ஒழுங்கமைக்கப்படாத நகர்ப்புற அபிவிருத்தி நேரடியாகவும் மறைமுகமாக வும் ஒரு நாட்டின் அபிவிருத்தியை பாதிக்கிறது என்றார். எனவே, நாட்டின் அனைத்து நகரங்களையும் விரைவாக மேம்படுத்துவதற் கான அரச திட்டத்தை செயல்படுத்தும் பெரும் பொறுப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய வேலைத் திட்டம் 2020இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 100 பின்தங்கிய நகரங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு நகரத்தையும் அழகுபடுத்துவதற்காக அவற்றின் அடிப்படை வசதிகள் மற்றும் பொருத்த மான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியது.

இதன்படி, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய 116 நகரங்கள் இந்தத் திட்டத்தை ஆரம்பகட்டத்தில் தொடங்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒவ்வொரு நகரத்தின் அபிவிருத்திக்கும் 20 மில்லியன் ரூபாய் பயன்படுத்தப்பட்டது.தற்போது இந்த 116 நகரங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன மற்றும் அடிப்படை பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நடைபாதைகள், வடிகால் அமைப்புகள், பயணிகள் தங்குமிடங்கள் மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட் டுள்ளன – என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
மட்டக்களப்பில் போராட்டம் ;காணி அபகரிப்புக்கு எதிராக வியாழேந்திரனும்,சாணக்கியனும்!

மட்டக்களப்பில் போராட்டம் ;காணி அபகரிப்புக்கு எதிராக வியாழேந்திரனும்,சாணக்கியனும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.