Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மெதடிஸ்த திருச்சபையினரால் வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் வாழைச்சேனையில் முன்னெடுப்பு!

இலங்கை மெதடிஸ்த திருச்சபையினரால் வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் வாழைச்சேனையில் முன்னெடுப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரம், ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாணவர்கள்,இளைஞர், யுவதிகளின் எதிர்கால கல்வி மற்றும் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் முகமான பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வாழைச்சேனை திருச்சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன் முதன் நிகழ்வாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலைகளுக்கு சென்று கல்வியை கற்பதற்காக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேசத்தில் கல்வி கற்றுவிட்டு தொழிவாய்ப்பின்றி இருக்கும் யுவதிகளின் நலன் கருதி ‘எம்.சி.தையலகம்’ வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் பாரம்பரிய உணவினை நாடுவோரின் நன்மை கருதி சிறுவர் திட்ட ‘தெபோரா ‘ பாரம்பரிய உணவகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் முகாமைக் குரு அருட்கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை மெதடிஸ்த திருச்சபை திருப்பேரவை தலைவர் எபநேசர் ஜோசப் மற்றும் சிறப்பு அதிதிகளாக திட்ட ஊக்குவிப்பாளர் விலி செயான்,கிராமசேவகர் கா.ஜெகதீஸ்வரன்,அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் வி.திரேசா, நூலகர் பொறுப்பாளர் அருமைநாயகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க பொருளாலர் தே.தேவகுமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மாணவர்களின் கோலாட்டத்துடன் வரவேற்கப்பட்டனர்.பின்னர் தமிழ்பண்பாட்டுடன் பால் பொங்கி மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
சம்பந்தனின் இடத்திற்கு பொருத்தமானவர்கள் யாரும் இல்லை; தனது நிலைப்பாட்டை தெரிவித்த விக்னேஸ்வரன் எம்.பி!

சம்பந்தனின் இடத்திற்கு பொருத்தமானவர்கள் யாரும் இல்லை; தனது நிலைப்பாட்டை தெரிவித்த விக்னேஸ்வரன் எம்.பி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.