Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை நிறுத்தப்படவேண்டும்; சர்வதேச ஊடக அமைப்பு அரசுக்கு அழுத்தம்!

இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை நிறுத்தப்படவேண்டும்; சர்வதேச ஊடக அமைப்பு அரசுக்கு அழுத்தம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என, அமெரிக்காவில் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு (சி.பி.ஜே) அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து குறித்த அமைப்பின் ஆசிய நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் பெஹ் லி யீ கருத்துத் தெரிவிக்கையில்-இலங்கை அதிகாரிகள் உடனடியாக தமிழ் ஊடகவியலாளர்களான சசிகரன் புண்ணியமூர்த்தி மற்றும் பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் கைவிட்டு, அவர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதை உறுதி செய்யவேண்டும்.

அத்துடன் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பிலும் அது மீறப்படும் போது தமது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பிலும் செய்திகளை சேகரித்து வெளியிட்டு வரும் தமிழ் செய்தியாளர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக துன்புறுத்தும் அரசின் நீண்டகால நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக் கப்பட வேண்டும்-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை
செய்திகள்

2004 – 2008 காலப்பகுதியில் ஜனாதிபதி நிதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடக்கோரி கோரிக்கை

June 17, 2025
ஈரானின் அரச தொலைக்காட்சி தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்
செய்திகள்

ஈரானின் அரச தொலைக்காட்சி தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்

June 17, 2025
தமிழரசில் கட்சியின் முடிவை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; சுமந்திரன் எச்சரிக்கை
செய்திகள்

தமிழரசில் கட்சியின் முடிவை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; சுமந்திரன் எச்சரிக்கை

June 17, 2025
லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் விசேட அறிக்கை
உலக செய்திகள்

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் விசேட அறிக்கை

June 17, 2025
சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்க சந்திரிகாவை அழைக்கும் மைத்திரி
செய்திகள்

சுதந்திரக் கட்சியை பொறுப்பேற்க சந்திரிகாவை அழைக்கும் மைத்திரி

June 17, 2025
நெடுஞ்சாலை பேருந்து பயணிகள் இருக்கை பட்டி அணிவதை காட்டாயமாக்க நடவடிக்கை
செய்திகள்

நெடுஞ்சாலை பேருந்து பயணிகள் இருக்கை பட்டி அணிவதை காட்டாயமாக்க நடவடிக்கை

June 17, 2025
Next Post
சனிக்கிழமை இலங்கை வருகிறார் சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர்!

சனிக்கிழமை இலங்கை வருகிறார் சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.