Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனிதர்கள் மாத்திரமன்றி விலங்குகளும் வாழ முடியாத நாடாக மாறியுள்ள இலங்கை; அனுர குற்றச்சாட்டு!

மனிதர்கள் மாத்திரமன்றி விலங்குகளும் வாழ முடியாத நாடாக மாறியுள்ள இலங்கை; அனுர குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள்

இலங்கை மனிதர்களுக்கு மாத்திரமன்றி விலங்குகளுக்கும் வாழ முடியாத நாடாக ஆட்சியாளர்கள் மாற்றியுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹரகம இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நமது நாடு முற்றிலும் அரசியல் சுரண்டலுக்கு பலியாகி வருகிறது. இதற்கான வலுவான அடித்தளத்தையிட்டது 1977ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசாங்கமாகும்.

தேசிய மக்கள் சக்தி இந்த அழிவுப் போக்கிற்கு எதிராக பொது சமூகத்தின் சுதந்திரத்திற்காக அச்சமின்றி இயங்கி வந்தது.

1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி, பொது மக்களின் வழிகாட்டுதலில்தான் ஜே.வி.பி கட்டியெழுப்பப்பட்டது. ஆனால், எமது கட்சியின் ஸ்தாபகரான ரோஹன விஜேவீர உட்பட பெருமளவிலான தோழர்கள் கொல்லப்பட்டனர்.

ஜே.ஆர் ஜெயவர்த்தன தான் இந்த கலாசாரத்தை தொடக்கி வைத்தார். ஒரு மாற்றத்திற்காக சந்திரிகாவை கொண்டுவந்தார்கள். மாற்றத்திற்காக கொண்டுவரப்பட்ட எந்தவொரு தலைவரும் மாற்றத்தை கொண்டு வரவில்லை.

உலகில் எங்காவது மோசடி மற்றும் ஊழல் பற்றிய விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டால், அதில் தற்போது இலங்கையின் பங்குதாரர்களும் இருக்கும் இடத்திற்கு நாடு தள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
Next Post
பரதக்கலைக்கு எதிராக மௌவியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

பரதக்கலைக்கு எதிராக மௌவியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.