Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
50ஆவது ஆண்டைப் பூர்த்தி செய்கிறது கோட்டைமுனை விளையாட்டுக்கழகம்!

50ஆவது ஆண்டைப் பூர்த்தி செய்கிறது கோட்டைமுனை விளையாட்டுக்கழகம்!

2 years ago
in மட்டு செய்திகள்

இலங்கையில் மிகவும் பழமையான விளையாட்டுக்கழகங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 50ஆவது ஆண்டு நிறைவினை
முன்னிட்டு சீருடை,தொப்பி அறிமுகம் மற்றும் இணையத்தள அங்குரார்ப்பணம், பாடல் வெளியீடு என்பன மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

1972ஆம் ஆண்டு கோட்டைமுனை யுத் என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டுக்கழகம் பின்னாளில் கோட்டைமுனை விளையாட் டுக்கழகமாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறுவிதான சூழ்நிலைகள் நிலவிய காலப்பகுதியிலும் இளைஞர்களை உள்ளீர்த்து தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இளைஞர்களை கொண்டு சென்று வெற்றி வாகை சூடிய கழகமாக இருந்துவருகின்றது.

கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ஊடாக தேசிய கிரிக்கெட் அணிக்கும் வீரர்களை
கொண்டு செல்லும் வகையில் சர்வதேச ரீதியான கிரிக்கெட் பயிற்சியாளராக கடமையாற்றும் மலிங்க சொரபுலிகே இதன் போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

தொடர்புடையசெய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

May 18, 2025
மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு
செய்திகள்

மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு

May 18, 2025
தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்பேத்தாழை பஸ்தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
காணொளிகள்

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில்பேத்தாழை பஸ்தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

May 18, 2025
மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு
காணொளிகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு

May 18, 2025
மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்
காணொளிகள்

மட்டு கல்லடிப் பால வாவியில் மின் விளக்குள் ஒளிர்ந்த நிலையில் மிதந்து வந்த இன அழிப்பை சொல்லும் மர்மப் பொருள்

May 18, 2025
வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
Next Post
சலவைத்தூள் பக்கட்டுகளை தடைசெய்வது தொடர்பில் அரசின் முக்கிய தீர்மானம்!

சலவைத்தூள் பக்கட்டுகளை தடைசெய்வது தொடர்பில் அரசின் முக்கிய தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.