Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொம்மையைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்; இரண்டாவது முறையாக கர்ப்பம்!

பொம்மையைத் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்; இரண்டாவது முறையாக கர்ப்பம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பொம்மை ஒன்றைத் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண், தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதைக் கொண்டாட, பார்ட்டியும் நடத்தியுள்ளார்.

பிரேசில் நாட்டவரான Meirivone Rocha Moraes (37), தனக்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை என தனது தாயிடம் கூறி வருத்தப்பட்டதால், அவருக்கு ஒரு ஆளுயர பொம்மையை கணவனாகக் கொடுத்தார் அவரது தாய்.

Marcelo என்று அழைக்கப்படும் அந்த பொம்மைக் கணவன் வந்ததிலிருந்து, Moraes செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

தனக்கும் Marceloவுக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி, சலசலப்பை உருவாக்கியிருந்தார் அவர்.

இந்நிலையில் தான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, தன் நண்பர்கள், குடும்பத்தாருக்கு ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார் Moraes.

பார்ட்டியின்போது, தனக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாக அறிவித்தார் அவர். ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருப்பதால், தன் கணவர் பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டதாகவும், அவர் ஆசைப்படியே இப்போது தான் பெண் குழந்தை ஒன்றை கருவில் சுமப்பதாகவும் கூறியுள்ளார் Moraes.

சில மாதங்களுக்கு முன் தனக்கு தன் கணவர் துரோகம் செய்துவிட்டதாகவும் கூறி Moraes பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சிவப்புக் கோட்டை தாண்டிய ஈரான்; மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை
உலக செய்திகள்

சிவப்புக் கோட்டை தாண்டிய ஈரான்; மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை

June 14, 2025
கடந்த ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 304 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்; தடுக்க ‘சரோஜா’ திட்டம் ஆரம்பம்
காணொளிகள்

கடந்த ஆண்டு கிழக்கு மாகாணத்தில் 304 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்; தடுக்க ‘சரோஜா’ திட்டம் ஆரம்பம்

June 14, 2025
4 மில்லியனுக்கு மேல் அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி கைது
செய்திகள்

4 மில்லியனுக்கு மேல் அஸ்வெசும பணத்தை மோசடி செய்த பிரதேச செயலக அதிகாரி கைது

June 14, 2025
குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்; டொக்டர் தீபால்
செய்திகள்

குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்; டொக்டர் தீபால்

June 14, 2025
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு
செய்திகள்

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

June 14, 2025
வென்னப்புவை பகுதியில் கை கால்களை கட்டி நபரொருவர் படுகொலை
செய்திகள்

வென்னப்புவை பகுதியில் கை கால்களை கட்டி நபரொருவர் படுகொலை

June 14, 2025
Next Post
மாவீரர் நினைவேந்தல் நாள்; யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்த நடவடிக்கை!

மாவீரர் நினைவேந்தல் நாள்; யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்த நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.