Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து கருத்து வெளியிட்ட கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து கருத்து வெளியிட்ட கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

2 years ago
in செய்திகள்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களை துன்புறுத்துவதற்கு பயன்படுவதுடன், நாட்டின் குடிமக்களை அடிமைகளாக மாற்றும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த புதிய சட்டம் 1987ல் இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடக் கொடூரமானது.

நடைமுறை சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஒருவரை மூன்று மாதங்கள் வரை தடுத்து வைத்திருக்க முடியும். எனினும் புதிய சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஒருவரை நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்க முடியும்.

எனவே இந்த யோசனைக்கு வாக்களிக்கும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது தேசத்தையும் மக்களையும் நேசிக்காத ஒருவராகவே முத்திரை குத்தப்படுவார்.

ஒரு நாட்டில் இது போன்ற சட்டங்கள் வரும்போது பயங்கரவாதத்திற்கு சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை உள்ளது.என்ற போதும் இந்த யோசனையில் சில பாதிப்பில்லாத செயல்களும் பயங்கரவாதம் என்று வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது
உலக செய்திகள்

காஸா போரில் இஸ்ரேல் இராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டது

May 18, 2025
பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்
செய்திகள்

பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம்

May 18, 2025
நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை!

May 18, 2025
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராஜினாமா
செய்திகள்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இராஜினாமா

May 18, 2025
மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு
காணொளிகள்

மட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகில் சுவாமி விபுலானந்தரின் 12 அடி உயரம் கொண்ட கற்சிலை திறப்பு

May 18, 2025
நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
செய்திகள்

நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

May 18, 2025
Next Post
கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி, ஒருவர் படுகாயம்; குடிபோதையில் இருந்த சாரதி கைது!

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி, ஒருவர் படுகாயம்; குடிபோதையில் இருந்த சாரதி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.