Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சந்திவெளி-திகிலிவெட்டை வாவிப் போக்குவரத்து; படகுப்பாதை திருத்தப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து!

சந்திவெளி-திகிலிவெட்டை வாவிப் போக்குவரத்து; படகுப்பாதை திருத்தப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து!

2 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, வாகரை, ஆரையம்பதி மற்றும் செங்கலடிப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சிமன்ற செயலாளர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை (01) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது உள்ளூராட்சிமன்ற உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், வாழைச்சேனை, வாகரை, ஆரையம்பதி மற்றும் செங்கலடிப் பிரதேச சபைகளின் செயலாளர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, சந்திவெளி – திகிலிவெட்டைக்கு இடையிலான படகுப்பாதையில் ஏற்பட்டுள்ள தடங்கல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிலையில், பயணிகளின் நலன் கருதி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அப்படகுப்பாதையை திருத்தியமைத்து பயணிகளின் பாவனைக்குகையளிக்க வேண்டியதன் அவசியத்தை உரிய அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

மேலும், போக்குவரத்து வசதியின்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி விசேட பஸ் சேவையைஏற்படுத்திக் கொடுக்குமாறு மட்டக்களப்பு மற்றும் வாழைச்சேனை போக்குவரத்துச் சபைகளின் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். இவ்வாறாக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதனால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பயணிகள் நன்மை அடைய முடியுமென, இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்
காணொளிகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

June 7, 2025
உயிரெடுக்கும் விஷம் எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை நிகழ்வு
செய்திகள்

உயிரெடுக்கும் விஷம் எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை நிகழ்வு

June 7, 2025
தலைக்கவசம் அணியாதோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; காத்தான்குடி பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தலைக்கவசம் அணியாதோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; காத்தான்குடி பொலிஸ் எச்சரிக்கை

June 7, 2025
அருவிப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் “அரச காணிகளில் வசிப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட வழிமுறைகள்” தொடர்பான விழிப்புணர்வு செயலமர்
செய்திகள்

அருவிப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் “அரச காணிகளில் வசிப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட வழிமுறைகள்” தொடர்பான விழிப்புணர்வு செயலமர்

June 7, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
Next Post
தாமரைக்கொடியில் சிக்கி இளைஞர் ஒருவர் பலி!

தாமரைக்கொடியில் சிக்கி இளைஞர் ஒருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.