Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹபரனை காட்டிற்குள் வைத்து பயணிகளை இறக்கி விட்ட பேருந்து நடத்துனர்; வாழைச்சேனை பஸ் டிப்போவின் அசமந்த போக்கு!

ஹபரனை காட்டிற்குள் வைத்து பயணிகளை இறக்கி விட்ட பேருந்து நடத்துனர்; வாழைச்சேனை பஸ் டிப்போவின் அசமந்த போக்கு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிகளை ஏற்றி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹபரனை காட்டிற்குள் வைத்து பயணிகளை இறக்கி விட்ட சம்பவம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, வாழைச்சேனை தரிப்பிட பேருந்து ஒன்று நேற்றைய தினம் 01 இரவு 9 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிகளை ஏற்றி வந்துள்ளது.

இவ்வாறு வந்த பேருந்து ஹபரனை காட்டிற்குள் வைத்து தானாக நிறுத்தப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது என்று பயணிகள் நடத்துனரை வினவிய போது, பேருந்தில் டீசல் தீர்ந்து விட்டதாகவும்,ஒன்லைனில் நீங்கள் பயணசீட்டை வாங்கியதால் எங்களிடம் டீசல் அடிப்பதற்கு பணமும் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் உடனடியாக வாழைச்சேனை பஸ் டிப்போவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடொன்றை பதிவிட்டுள்ளதுடன்,பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பிற பேருந்துகளில் மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்
ஹபரனை காடு எவ்வாறான காடு என்று எம் எல்லோருக்கும் தெரியும். யானை ஏதும் வந்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் இடம் பெற்றால் இதற்கு யார் பொறுப்பு கூறுவார்கள்,உண்மையில் நாங்கள் இதை நடத்துனர்கள் மற்றும் பேருந்து நிலைய உயர் அதிகாரிகளின் அசமந்தப்போக்காகவே பார்க்கின்றோம் என்று விசனம் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் இது தொடர்பில் இன்று 02 எமது battinaatham ஊடகம் வாழைச்சேனை பிரதான பேருந்து தரிப்பிட நிலையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி, இது தொடரில் கேட்டறிந்த போது எமது தரிப்பிடத்திற்கு இது தொடர்பில் எந்த முறைப்பாடுகளும் வரவில்லை எனவும், இது தொடர்பில் நாங்கள் நடத்துனரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
தடுப்புக்காவல் மரணங்கள் பொலிஸ் நிலையங்களில் அதிகரிப்பு!

தடுப்புக்காவல் மரணங்கள் பொலிஸ் நிலையங்களில் அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.