Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மரங்களுக்கு 75 வயதானால் மாதாந்தம் ஓய்வூதியம்; வியக்க வைக்கும் திட்டம்!

மரங்களுக்கு 75 வயதானால் மாதாந்தம் ஓய்வூதியம்; வியக்க வைக்கும் திட்டம்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவில் பஞ்சாப்பின் அண்டை மாநிலமான ஹரியாணாவில் 75 வயதுக்கு மேற்பட்ட மரங்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஹரியாணா மாநில அரசு கொண்டு வந்துள்ளது. மரங்களை பராமரிப்பதை முக்கிய நோக்கமாக கொண்ட இந்த திட்டத்தின் பெயர் ‘பிரான் வாயு தேவதா யோஜனா’.

இத்திட்டம் ஹரியாணா முதல்வரால் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தனியார், பஞ்சாயத்து அல்லது வேறு எந்த இடத்திலும் 75 வயதுக்கு மேற்பட்ட பழமையான மரம் இருந்தால் அதற்கு மாதம் 2,750 ரூபாய் ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பழமையான மரங்களை தங்கள் நிலத்தில் வைத்திருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்கள் அந்த மரங்களை முறையாக பராமரித்து வந்தால் அரசாங்கம் அவர்களுக்கு ஓய்வூதியத்தை அளிக்கும் எனவும், மாநிலத்தில் உள்ள 3810 பழமையான மரங்களுக்கு ஓய்வூதியம் அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஹரியாணா மாநில வனத்துறை அதிகாரி ஜெய் குமார் குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்

September 16, 2026
100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்
செய்திகள்

100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

September 16, 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
Next Post
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து சவுதி அரேபியாவுடன் கலந்துரையாடவுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்!

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் குறித்து சவுதி அரேபியாவுடன் கலந்துரையாடவுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.