Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகில் முதன்முதலில் அறிமுகமாகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு மடிக்கணினி! – (World’s First AI Laptop)

உலகில் முதன்முதலில் அறிமுகமாகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு மடிக்கணினி! – (World’s First AI Laptop)

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

Samsung நிறுவனம் உலகின் முதல் AI Laptopஐ டிசம்பர் 15-ஆம் திகதி அறிமுகப்படுத்துகிறது.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் உலகளவில் விரிவடைந்து வருகிறது. மின்னணு சாதனங்களில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வரிசையில் தென்கொரியாவின் பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான Samsung புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்துகிறது. இது உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மடிக்கணினி (World’s First AI Laptop) என அழைக்கப்படுகிறது.

இந்த லேப்டாப் Samsung Galaxy Book 4 என்ற பெயரில் டிசம்பர் 15ஆம் திகதி உலக சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனினும், இலங்கை சந்தைக்கு எப்போது கொண்டு வரப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்களை பொறுத்த வரையில், இதில் Intel Core Ultra 7 155H processor இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப் மிக வேகமான செயல்திறனுடன் செயல்படுகிறது. இண்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பல விடயங்களைச் செய்ய முடியும் என்பது இந்த லேப்டாப்பின் சிறப்பு.

Samsung Galaxy Book 4 லேப்டாப் Samsung Gauss எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும். இந்த மடிக்கணினியில் CPUவில் Neural Processing Unit (NPU) நிறுவப்பட்டுள்ளது. இதனால் AI வேகமாக வேலை செய்யும் என கூறப்படுகிறது.

இது 32 GB of RAM மற்றும் 1TB வரை on-board storage கொண்டிருக்கலாம். கிராபிக்ஸ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களைப் பொறுத்து NVIDIA GeForce RTX 4050 GPU இடம்பெறும் என்று கூறப்படுகிறது. Galaxy Book 4 series குறித்த முழு விவரங்களையும் Samsung நிறுவனம் விரைவில் அறிவிக்கும்.

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.