Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் ஒளி விழா நிகழ்வு!

இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் ஒளி விழா நிகழ்வு!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை மெதடிஸ்த திருச்சபைவாழைச்சேனை சேகரத்தின் ஒளி விழா நிகழ்வு வாழைச்சேனை பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் நேற்று நடை பெற்றது. இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரம் ‘ஹனியல்’ சிறுவர் அபிவிருத்தி விசேட இளையோர் திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி வளர்சிக்கும் கற்பிணி தாய்மார்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமான பல்வேறு மனித நேய உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வுகள் இலங்கை மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் முகாமைக் குரு அருட்கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் தலைமையில் நடைபெற்றது.இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் புலமை பரிசில் பரீட்சை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் விசேட சித்தி பெற்று சாதணை படைத்த மாணவர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.கற்பிணித் தாய்மார்களுக்கான வாழ்வாதார உதவிகள் சமூக செயற்பாட்டாளர்களின் சேவைகளை பாராட்டி அன்பளிப்பு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.மாணவர்களின் கலாச்சார நடன நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது. நிகழ்வில் போதகர் எல்.குணதுங்க கிராம சேவகர்களான கா.ஜெகதீஸ்வரன் சி.வரதராஜன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
Next Post
மூன்று மாதங்களுக்குள் 190க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி; முழுப்பொறுப்பினையும் அரசாங்க அதிபரும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுமே ஏற்கவேண்டும்- மயிலத்தமடு பண்ணையாளர்கள்!

மூன்று மாதங்களுக்குள் 190க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி; முழுப்பொறுப்பினையும் அரசாங்க அதிபரும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுமே ஏற்கவேண்டும்- மயிலத்தமடு பண்ணையாளர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.