Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருளுடன் மருத்துவ பீட மாணவன் கைது!

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் போல் நடித்து பண மோசடி!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் போல் நடித்து அரசாங்க காணியை தருவதாக கூறி குருநாகல் ரிதிகம மற்றும் தொடம்கஸ்லந்த பிரதேச மக்களை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரிதிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் மாத்தளை மற்றும் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு, இவர்களில் இளம்பெண் ஒருவரும் உள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான ஒரு குழுவொன்று வானில் “காணி சீர்திருத்த ஆணையம்” என்ற ஸ்டிக்கர்கள் மற்றும் பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தியவாறு பயணித்து, பண மோசடி செய்துள்ளனர்.

பின்னர் இது தொடர்பில் காணி அமைச்சின் செயலாளர் புவனேகா ஹேரத்துக்கு அறிவித்தனர், இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சின் செயலாளர், இவர்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழு என்ற பெயரில் மோசடி செய்பவர்கள் என இனங்காணப்பட்டதுடன், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ரிதிகம காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் காணி திணைக்களம் என எழுதப்பட்ட சட்டைகளை அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கைது செய்யப்பட்ட ஒருவர் மாத்தளை விவசாய திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வவுனியாவில் தாயைக் கொலை செய்துவிட்டு மகனும் உயிர்மாய்ப்பு; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

வவுனியாவில் தாயைக் கொலை செய்துவிட்டு மகனும் உயிர்மாய்ப்பு; பொலிஸார் விசாரணை!

September 20, 2026
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!
செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!

September 20, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் 3 தாய்லாந்து பெண்கள் கைது!

September 20, 2026
‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
Next Post
மட்டக்களப்பில் தேசிய கடேற் பிரிவின் 142ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

மட்டக்களப்பில் தேசிய கடேற் பிரிவின் 142ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.