Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை பொது வெளியில் தூக்கிலிடவேண்டும்; மொட்டு எம்.பி கூறுகிறார்!

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை பொது வெளியில் தூக்கிலிடவேண்டும்; மொட்டு எம்.பி கூறுகிறார்!

2 years ago
in செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குற்றவாளிகளையும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களையும் மக்கள் முன்னிலையில் தூக்கிலிடவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு இந்த இரண்டு தீவிரவாதத் தரப்பினர்களே முக்கியமான
காரணகர்த்தாக்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர்
இந்த விடயத்தை குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-இலங்கையில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினமன்று நடத்தப்பட்ட தாக்குதலின் குற்றவாளிகளுக்கு இன்னமும் உரிய தண்டனை வழங்கப்படவில்லை. தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி வேண்டி அலைந்து திரிகின்றார்கள்.

அந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சகல குற்ற வாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரையும் தூக்கிலிட வேண்டும். அதேவேளை, ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிய காலிமுகத்திடல் போராட்டக்காரர்களையும் தூக்கிலிடவேண்டும்.நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு இந்த இரண்டு தீவிரவாதத் தரப்பினர்களே முக்கியமான காரணகர்த்தாக்கள். இவர்கள் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டவர்கள்.அமைதியான – அழகான இலங்கையை இவர்கள் தான் நாசமாக்கினார்கள். இவர்களை மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டுத் தண்டிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டிலிருந்து தீவிரவாத விஷக்கிருமிகளை முற்றாக ஒழிக்க முடியும்-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மகிந்தானந்தவால் எச்சரிக்கப்பட்ட விளையாட்டு துறை அதிகாரி
செய்திகள்

மகிந்தானந்தவால் எச்சரிக்கப்பட்ட விளையாட்டு துறை அதிகாரி

June 2, 2025
இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவருக்கு பிணை
செய்திகள்

இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவருக்கு பிணை

June 2, 2025
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இரண்டு சந்தேக நபர்களை தேடும் குற்றப் புலனாய்வுத்துறை
செய்திகள்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இரண்டு சந்தேக நபர்களை தேடும் குற்றப் புலனாய்வுத்துறை

June 2, 2025
பணம் கொடுக்காமல் தொட்டதால் இலங்கை சுற்றுலாப் பயணி மீது திருநங்கை தாக்குதல்; தாய்லாந்தில் சம்பவம்
உலக செய்திகள்

பணம் கொடுக்காமல் தொட்டதால் இலங்கை சுற்றுலாப் பயணி மீது திருநங்கை தாக்குதல்; தாய்லாந்தில் சம்பவம்

June 2, 2025
துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்குமாறு வேண்டுகோள்
செய்திகள்

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்குமாறு வேண்டுகோள்

June 2, 2025
மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் பேரணி
செய்திகள்

மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் பேரணி

June 2, 2025
Next Post
புத்தர் சிலை வைத்தவரை மனநோயாளி என்கிறது பொலிஸ்!

புத்தர் சிலை வைத்தவரை மனநோயாளி என்கிறது பொலிஸ்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.