Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரசு கட்சியின் தலைமை பதவி; சிறிதரன் தொடர்பில் யோகேஸ்வரன் கருத்து!

தமிழரசு கட்சியின் தலைமை பதவி; சிறிதரன் தொடர்பில் யோகேஸ்வரன் கருத்து!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துக்கு சிறிதரனே பொருத்தமானவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு ஆதரவு கோரும் கூட்டம் நேற்று (06.1.2024) மட்டக்களப்பு – செட்டிபாளையத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நீண்டநேரம் கட்சி உறுப்பினர்களின் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு தலைமைப்பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரான சி.சிறிதரனே அதற்கு பொருத்தமானவர், அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்குரிய வேட்பாளருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது வடகிழக்கு மண்ணிலே தமிழர்களுக்கான ஆட்சிமுறை அமைவதற்கு முழுமையான செயற்பாடுகளை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!
செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்!

July 4, 2026
“பிள்ளையான் உத்தமர் கிடையாது; பொய்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்”; கந்தசாமி பிரபு எம்.பி
செய்திகள்

“பிள்ளையான் உத்தமர் கிடையாது; பொய்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்”; கந்தசாமி பிரபு எம்.பி

July 4, 2026
வண்டுகள் மொய்த்த 192 கிலோ அரிசியை விற்பனைக்கு வைத்த கடை உரிமையாளருக்கு அபராதம்; ஓந்தாச்சிமடத்தில் சம்பவம்
செய்திகள்

வண்டுகள் மொய்த்த 192 கிலோ அரிசியை விற்பனைக்கு வைத்த கடை உரிமையாளருக்கு அபராதம்; ஓந்தாச்சிமடத்தில் சம்பவம்

July 4, 2026
லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் பாரியளவில் குறைந்தது
செய்திகள்

லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் பாரியளவில் குறைந்தது

July 4, 2026
முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு
செய்திகள்

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு

July 3, 2026
தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!
செய்திகள்

தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!

July 3, 2026
Next Post
மட்டு சின்ன உப்போடை பகுதியில் நவீன ரக கைக்குண்டு மீட்பு!

மட்டு சின்ன உப்போடை பகுதியில் நவீன ரக கைக்குண்டு மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.