Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கும்புறுமூலை கிராமத்தில் உள்ள தோணாவில் இறந்து காணப்படும் மீன்கள்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

கும்புறுமூலை கிராமத்தில் உள்ள தோணாவில் இறந்து காணப்படும் மீன்கள்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக்குட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் உள்ள தோணாவில் காணப்பட்ட மீன்கள் திடிரென இறந்து காணப்படுவதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

நேற்று திங்கள் கிழமை (29) மாலை முதல் இவ் அனர்த்தம் ஏற்பட்டு வருவதாகவும், இதன்போது தோணாவில் காணப்பட்ட கோல்டன்,செத்தல்,மணலை,கொடுவா போன்ற மீன்கள் இறந்து காணப்படுவதாக கவலை தெரிவித்தனர்.

குறித்த தோணாவில் உள்ள நீரில் நச்சுத்தன்மை கொண்ட இரசாயன பதார்த்தம் கலந்துள்ளமையினால் தான் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச வாசிகள் ஊகம் தெரிவிப்பதுடன், இவ்வாறான சம்பவம் இதுவரை காலமும் இப் பிரதேசத்தில் இடம்பெறவில்லையெனவும் சுட்டிக்காட்டினர்.

குறித்த சம்பவம் தொடர்பாக கண்டறிவதற்கு வாழைச்சேனை பொதுசுகாதார பரிசோதகர்கள்,கோறளைப்பற்று பிரதேச செயலக அனர்த்த முகாமை உத்தியோகத்தர்கள், கடல் தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்,கல்குடா பொலிசார் என்போர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

பொலிசாரின் மேலதிக விசாரணைகளையடுத்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மேலதிக ஆய்விற்காக கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

அதேசமயம் அந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் உணவுக்காக மீன்கள் வாங்கு போது அவதானமாக செயற்படுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளஞைன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது
செய்திகள்

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளஞைன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

June 9, 2025
வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
செய்திகள்

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

June 9, 2025
பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
Next Post
நிதி அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு!

நிதி அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.