Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று ஓட்டமாவடியில் அரச திணைக்களங்கள்,மதஸ்தலங்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டன.
வாழைச்சேனை,கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை,பிரதேச செயலகம்,பாடசாலைகள்,சுகாதார திணைக்களம்,பொலிஸ் நிலையங்கள் என பல்வேறு திணைக்களங்களில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன. இரதத்தான நிகழ்வுகள், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் பல்லாண்டு மூலிகை கண்டு நடல் என்பன நடைபெற்றன.

அதில் ஒரு நிகழ்வாக ஓட்டமாவடி அல்கிமா நிறுவனம்,அகீல் எமஜென்சி அவசரசேவைப் பிரிவு, கல்குடா சுழியோடிகள் அமைப்பு,மற்றும் எவிசன் அமைப்பு என்பன ஒன்றிணைந்து சுதந்திர தின நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் சிங்களம்,தமிழ்,முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் முகமாக தத்தமது கலாச்சார நிகழ்வுகளுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. முதலில் ஓட்டமாவடி பிரதான வீதியில் அகீல் எமஜென்சி நிறுவனப் பணிப்பாளர் நியாஸ் ஹாஜியார் தேசிய கொடியினை ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடை பவனியை ஆரம்பித்து வைத்தார்.நடை பவனியானது கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலமாக டைவர்ஸ் பார்க்கை சென்றடைந்தது.அங்கு பிரதம அதிதியாக வருகை தந்த 23 ஆவது காலால் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த பேமரத்ன தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் சர்வமத அனுஸ்டானங்கள் நடைபெற்றன. தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் தொடர்பான நினைவுப் பேருரைகளை நிகழ்த்தினார்.நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள்,பொலிஸ் அதிகாரிகள்,மரணவிசாரணை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
ஓட்டமாவடி கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

ஓட்டமாவடி கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.