Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று ஓட்டமாவடியில் அரச திணைக்களங்கள்,மதஸ்தலங்கள் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டன.
வாழைச்சேனை,கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை,பிரதேச செயலகம்,பாடசாலைகள்,சுகாதார திணைக்களம்,பொலிஸ் நிலையங்கள் என பல்வேறு திணைக்களங்களில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன. இரதத்தான நிகழ்வுகள், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் பல்லாண்டு மூலிகை கண்டு நடல் என்பன நடைபெற்றன.

அதில் ஒரு நிகழ்வாக ஓட்டமாவடி அல்கிமா நிறுவனம்,அகீல் எமஜென்சி அவசரசேவைப் பிரிவு, கல்குடா சுழியோடிகள் அமைப்பு,மற்றும் எவிசன் அமைப்பு என்பன ஒன்றிணைந்து சுதந்திர தின நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் சிங்களம்,தமிழ்,முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் முகமாக தத்தமது கலாச்சார நிகழ்வுகளுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. முதலில் ஓட்டமாவடி பிரதான வீதியில் அகீல் எமஜென்சி நிறுவனப் பணிப்பாளர் நியாஸ் ஹாஜியார் தேசிய கொடியினை ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடை பவனியை ஆரம்பித்து வைத்தார்.நடை பவனியானது கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலமாக டைவர்ஸ் பார்க்கை சென்றடைந்தது.அங்கு பிரதம அதிதியாக வருகை தந்த 23 ஆவது காலால் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த பேமரத்ன தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் சர்வமத அனுஸ்டானங்கள் நடைபெற்றன. தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் நாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் தொடர்பான நினைவுப் பேருரைகளை நிகழ்த்தினார்.நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள்,பொலிஸ் அதிகாரிகள்,மரணவிசாரணை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி
உலக செய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி

June 10, 2025
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்
செய்திகள்

யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்

June 9, 2025
கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
செய்திகள்

கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

June 9, 2025
நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்
உலக செய்திகள்

நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

June 9, 2025
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்
செய்திகள்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்

June 9, 2025
வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு
செய்திகள்

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

June 9, 2025
Next Post
ஓட்டமாவடி கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

ஓட்டமாவடி கல்குடா ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.