Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வியாழேந்திரனுக்கு எதிராக சவப்பெட்டி போராட்டம்; எங்களுக்கு சம்பந்தமில்லை என்கிறது கனிமப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம்!

வியாழேந்திரனுக்கு எதிராக சவப்பெட்டி போராட்டம்; எங்களுக்கு சம்பந்தமில்லை என்கிறது கனிமப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

செங்கலடியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் அரசியல் நோக்கத்திற்காக நடைபெறுகிறது என கனிமப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (19) மட்டக்களப்பு கனிமப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அமைப்பின் செயலாளர் ஞானப்பிரகாசம் யூலியன் ஜெயப்பிரகா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கனிப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம் உள்ளது.

ஆனால் செங்கலடி பிரதேச செயலக வீதியில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தும் நபர்களுக்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இரண்டு வருடங்களாக மண் அனுமதி பத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தான்.

இன்று வந்து போராட்டம் நடாத்துவதன் நோக்கம் என்ன? ஒருவேளை மண் அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதை விரும்பாதவர்கள் ஒரு சிலரின் தூண்டுதலில் இவ்வாறான போராட்டம் நடத்தப்படுகின்றதா? அல்லது வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்களா? என்ற எண்ணமும் எங்கள் மனதில் எழுகின்றது என்று மேலும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பதவி விலகவேண்டும்; மட்டு செங்கலடியில் சாகும் வரை உண்ணாவிரதம்!

தொடர்புடையசெய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை
செய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

June 9, 2026
Next Post
விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடி பொலிஸார் அகழ்வு பணி!

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடி பொலிஸார் அகழ்வு பணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.