Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வியாழேந்திரனுக்கு எதிராக சவப்பெட்டி போராட்டம்; எங்களுக்கு சம்பந்தமில்லை என்கிறது கனிமப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம்!

வியாழேந்திரனுக்கு எதிராக சவப்பெட்டி போராட்டம்; எங்களுக்கு சம்பந்தமில்லை என்கிறது கனிமப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

செங்கலடியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் அரசியல் நோக்கத்திற்காக நடைபெறுகிறது என கனிமப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (19) மட்டக்களப்பு கனிமப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அமைப்பின் செயலாளர் ஞானப்பிரகாசம் யூலியன் ஜெயப்பிரகா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கனிப்பொருள் அகழ்வு அனுமதி பத்திர உரிமையாளர்கள் சங்கம் உள்ளது.

ஆனால் செங்கலடி பிரதேச செயலக வீதியில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தும் நபர்களுக்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இரண்டு வருடங்களாக மண் அனுமதி பத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தான்.

இன்று வந்து போராட்டம் நடாத்துவதன் நோக்கம் என்ன? ஒருவேளை மண் அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதை விரும்பாதவர்கள் ஒரு சிலரின் தூண்டுதலில் இவ்வாறான போராட்டம் நடத்தப்படுகின்றதா? அல்லது வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்களா? என்ற எண்ணமும் எங்கள் மனதில் எழுகின்றது என்று மேலும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பதவி விலகவேண்டும்; மட்டு செங்கலடியில் சாகும் வரை உண்ணாவிரதம்!

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடி பொலிஸார் அகழ்வு பணி!

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடி பொலிஸார் அகழ்வு பணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.