Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நடத்திய தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வு!

ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நடத்திய தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நடத்திய தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் பொது நூலக வளாகம் ஏறாவூரில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

நகர சபையின் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் ‘கிராத்’ ஓதும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகவுகள் யாவும் நடைபெற்றது.

வாசிப்பு மாத போட்டி நிகழ்சிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களின் பேச்சு,பாடல், நடனம் என பல்வேறுபட்ட கலை, கலாச்சார நிகழ்சிகள் நடைபெற்றன.

பிரதம அதிகள்.கௌரவ அதிகள் கலந்து கொண்டு வாசிப்பின் மகத்துவம் தொடர்பாக சிறப்புரையாற்றினார்கள்.இந் நிகழ்வில் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ‘உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது’ என்ற தொணிப் பொருளில் பிரதேச பாடசாலைகள் தோறும் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சிறந்த வாசகர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சான்றிதழகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் வீட்டு நூலக பாவனையை பிரதேசத்தில் செயற்படுத்தி வருவோர் இனம் காணப்பட்டு பாராட்டப்பட்டனர்.

மேற்படி பொது நூலகத்தில் கடைமையாற்றும் நூலக உத்தியோகஸ்த்தர்கள் விசேட சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந் நிகழ்வில் விசேட நிகழ்வாக குறித்த நூலகத்தின் வளர்சிக்கு பல்வேறு வகைகளிலும் சேவையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலான அவர்களுக்கு நூலக அபிவிருத்தி குழுவினரால் பொன்னனாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌளரவித்தனர்.

இதேபோன்று குறித்த நூலகத்தில் கடைமையாற்றி ஒய்வு பெற்றுச் சென்ற நூலகர் திருமதி விமலா சித்திரவேல், இடமாற்றம் பெற்றுச் சென்ற நூலகர் க.ருத்திரன் மற்றும் நூலகத்தின் வளர்சிக்காக சேவையாற்றும் சனசமூக நிலைய உத்தியோகஸ்த்தர் ஏ.காருன் ஆகியோர்களும் பொன்னனாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் இறுதியின் ‘கொகா நூலக தண்ணியக்கமாக்கல்’ நூலக சேவை செயற்பாடு வாசகர் நன்மை கருதி பிதம அதிதியானால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா,ஏறாவூர் நகரசபை கணக்காளர் ஆர்.எவ்.புஸ்றா,நிர்வாக உத்தியோகத்தர் திருமதி நபீரா அகமட் ரசீன் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.காருன் ஆகியோர்கள் கௌரவ அதிதகளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

ஜாம்பியாவில் தேர்தல்; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி
உலக செய்திகள்

ஜாம்பியாவில் தேர்தல்; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி

August 19, 2026
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமையேற்பு!
செய்திகள்

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமையேற்பு!

August 19, 2026
மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!
செய்திகள்

மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!

August 19, 2026
படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்
காணொளிகள்

படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்

August 19, 2026
2030க்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் 30 பில்லியன் டொலராக இலக்கு!
செய்திகள்

2030க்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் 30 பில்லியன் டொலராக இலக்கு!

August 19, 2026
தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு
செய்திகள்

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு

August 19, 2026
Next Post
வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தன்னாமுனை மியானி நகர மண்டபத்தில் விசேட நிகழ்வு!

வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தன்னாமுனை மியானி நகர மண்டபத்தில் விசேட நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.