Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் இலத்திரனியல் சிகரெட் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் இலத்திரனியல் சிகரெட் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலத்திரனியல் சிகரெட்டுகள் (e-cigarette) இலங்கையில் குறிப்பாக கிராமப் புறங்களில் அச்சுறுத்தலாக, மிக வேகமாக பரவி வருவதாக கலால் திணைக்களத்தின் கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்தார்.

கம்பஹா கலால் திணைக்களத்தின் ஜா-எல விசேட கலால் சுற்றிவளைப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட் கையிருப்பை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் பாணந்துறை போன்ற இலங்கையின் முக்கிய நகரங்களை மையமாகக் கொண்ட புறநகர்ப் பகுதிகளில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களினால் தற்போது இ-சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுவது விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

தற்போது இந்த சிகரெட்டு பாவனை படிப்படியாக இலங்கையின் தொலைதூர பகுதிகளுக்கும் பரவி வருகிறது. உதாரணமாக இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் இவ்வாறான இலத்திரனியல் சிகரெட்டை தனது பாடசாலைக்குள் கொண்டு சென்றுள்ள சம்பவமு் அண்மையில் பதிவானதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

June 9, 2025
பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
செய்திகள்

பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

June 9, 2025
பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்
செய்திகள்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

June 9, 2025
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு
செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

June 9, 2025
323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்
செய்திகள்

323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்

June 9, 2025
கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

June 9, 2025
Next Post
வெடுக்குநாறிமலை கோவிலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கைவிலங்குகளுடன் சிகிச்சை!

வெடுக்குநாறிமலை கோவிலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கைவிலங்குகளுடன் சிகிச்சை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.