Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலண்டன் ஈழப்பத ஈஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

இலண்டன் ஈழப்பத ஈஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலண்டன் ஈழப்பத ஈஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவு செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்புக்கும் நிகழ்வு கடந்த 19 ஆம் திகதி செங்கலடி பகுதியில் இடம்பெற்றது.

இலண்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்களான நா.ஆனந்தராஜா லோ.அனோஜன் ஆகியோரது ஒருங்கிணைப்பின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வானது, செங்கலடி இரமேஸ்புரம் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் அதன் பிரதமகுரு சிவசிறி. த.ஜெயக்குமார் குருக்கள் அவர்களின் பங்கேற்புடன் அவரது கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

தலா 42 ஆயிரம் ரூபாய் பொறுமதியான குறித்த துவிச்சக்கர வண்டியானது. இலண்டனில் வசிக்கும் கிரோசிக்கா கிரிசாந்தன் அவர்களுடைய 12 வது பிறந்த நாளையொட்டி , இரண்டு வறிய மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு முயற்சிக்காக குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
Next Post
போதைப்பொருள் விருந்து நடாத்திய இரு பொலிஸார் கைது!

போதைப்பொருள் விருந்து நடாத்திய இரு பொலிஸார் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.