Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வக்கீல் வண்டுமுருகன் பாணியில் அதகளம்; வழக்கின் நடுவே சட்டத்தரணியை சிறைக்கு அனுப்பிய உயர்நீதிமன்றம்!

வக்கீல் வண்டுமுருகன் பாணியில் அதகளம்; வழக்கின் நடுவே சட்டத்தரணியை சிறைக்கு அனுப்பிய உயர்நீதிமன்றம்!

1 year ago
in செய்திகள்

நேற்று (20) திறந்த நீதிமன்றில் இடம்பெற்ற சொத்து தகராறு தொடர்பாக வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உண்மைகளை முன்வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சட்டத்தரணி ஒருவரின் சட்டநடவடிக்கையை இடைநிறுத்தி உரிய விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜயதுங்க படபந்தியின் சட்டத்தரணி சுசில் பிரியந்த ஜயதுங்க இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சட்டத்தரணிகளின் தொழில் நெறிமுறைகளை மீறியமைக்காக அவருக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகைகளை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அந்த நபரின் மனநலம் குறித்து பரிசோதித்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்காக மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் இந்த நபரின் உடல்நிலையை பரிசோதிக்க அவரை சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்புமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அவரை ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது.

பிரிதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுகளை வழங்கியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு
செய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு

May 18, 2025
மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

May 18, 2025
“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்
செய்திகள்

“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்

May 18, 2025
மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது
செய்திகள்

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

May 18, 2025
கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ
செய்திகள்

கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ

May 18, 2025
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு

May 18, 2025
Next Post
தாதிய உத்தியோகத்தரால் தாக்கப்பட்ட சிற்றூழியர்: சாவகச்சேரி வைத்தியசாலையில் சம்பவம்!

தாதிய உத்தியோகத்தரால் தாக்கப்பட்ட சிற்றூழியர்: சாவகச்சேரி வைத்தியசாலையில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.