Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அம்மா மார்க்கெட்டிங்!

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அம்மா மார்க்கெட்டிங்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பிலுள்ள அம்மா மாக்கெட்டிங் நிறுவனம் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க செய்வது மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் எனும் தொனிப்பொருளில் உள்ளுர் உற்பத்தியாளர்களிற்கான சந்தை வாய்ப்பினை அம்மா மார்க்கெட்டிங் நிறுவனர்த்தினர் (20) திகதி முதல் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அம்மா மார்க்கெட்டிங் நிறுவனர்த்தின் முதலாவது கிளையினை கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் உள்ள Bridge Market இல் நேற்று(20) திகதி திறந்து வைத்துள்ளனர்.

மட்டக்களப்பில் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாக திகழ்கின்ற கல்லடி Bridge Market இல் இவர்களுக்கான சந்தை வாய்ப்பை அம்மா மாக்கெட்டிங் நிறுவனம் ஏற்படுத்தி கொடுப்பதனால் பல சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடிவதாகவும், இவ்வாறான சந்தை வாய்ப்பை மேலும் பல இடங்களில் நிறுவ உள்ளதுடன், மட்டக்களப்பில் இருந்து உள்ளூர் உற்பத்திகளை வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்கு சந்தை படுத்துவதுடன் ஏற்றுமதி செய்வதற்கும் அம்மா மார்க்கெட்டிங் நிறுவனத்தினர் முன்னின்று உழைக்கவுள்ளதாக அதன் நிறுவுனர் தெரிவித்துள்ளார்.

அம்மா மார்க்கெட்டிங் என்ற பெயரில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் நோக்கில் திறக்கப்பட்டுள்ள முதலாவது கிளை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

யாழில் கடை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது
செய்திகள்

யாழில் கடை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது

May 17, 2025
உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக முதல் இடம் பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
செய்திகள்

உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக முதல் இடம் பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

May 17, 2025
மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று
செய்திகள்

மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

May 17, 2025
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்
அரசியல்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்

May 17, 2025
அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்
செய்திகள்

அடுத்து வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்வுகூறல்

May 17, 2025
தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி
அரசியல்

தமிழரசுக்கட்சிக்கு ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக கூறி 4 பிரதேசசபைகளை கோரிய ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி

May 16, 2025
Next Post
கடற்படையினர் பயணித்த வாகனம் மோதி பெண் உயிரிழப்பு; திருமலையில் சம்பவம்!

கடற்படையினர் பயணித்த வாகனம் மோதி பெண் உயிரிழப்பு; திருமலையில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.